கிழமை
|
இராகு
|
எமகண்டம்
|
குளிகை
|
சூலம்
|
பரிகாரம்
|
ஞாயிறு
|
04.30
– 06.00pm
|
12.00
– 01.30pm
|
03.00
– 04.30pm
|
மேற்கு
|
வெல்லம்
|
திங்கள்
|
07.30
– 09.00am
|
10.30
– 12.00am
|
01.30
– 03.00pm
|
கிழக்கு
|
தயிர்
|
செவ்வாய்
|
03.00
– 04.30pm
|
09.00
– 10.30am
|
12.00
– 01.30pm
|
வடக்கு
|
பால்
|
புதன்
|
12.00
– 01.30pm
|
07.30
– 09.00am
|
10.30
– 12.00am
|
வடக்கு
|
பால்
|
வியாழன்
|
01.30
– 03.00pm
|
06.00
– 07.30am
|
09.00
– 10.30am
|
தெற்கு
|
எண்ணெய்
|
வெள்ளி
|
10.30
– 12.00am
|
03.00
– 04.30pm
|
07.30
– 09.00am
|
மேற்கு
|
வெல்லம்
|
சனி
|
09.00
– 10.30am
|
01.30
– 03.00pm
|
06.00
– 07.30am
|
கிழக்கு
|
தயிர்
|
Friday, 31 January 2014
ராகு காலம், எமகண்டம், குளிகை
நவகிரக வழிபாடு
கேது
பகவான்
கேதுத்
தேவே
கீர்த்தித்
திருவே
பாதம்
போற்றி
பாபம்
தீர்ப்பாய்
வாதம், வம்பு
வழக்குகள்
இன்றி
கேதுத்
தேவே
கேண்மையாய்
ரஷி
சனிபகவான்
சங்கடந்
தீர்க்கும்
சனி
பகவானே
மங்களம்
பொங்க
மனம்
வைத்தருள்வாய்
சச்சரவின்றி
சாக
நெறியில்
இச்சகம்
வாழ
இன்னருள்
தா தா
ராகுபகவான்
அரவெனும்
ராகு
அய்யனே
போற்றி
கரவா
தருள்வாய்
கஷ்டங்கள்
நீக்கி
ஆகவருள்புரி
அனைத்திலும்
வெற்றி
ராகுக்கனியே
ரம்மியா
போற்றி
சுக்ர
பகவான்
சுக்கிரமூர்த்தி
சுபமிக
யீவாய்
வக்கிரமின்றி
வரமிகத்
தருவாய்
வெள்ளிச்
சுக்கிர
வித்தக
வேந்தே
அள்ளிக்
கொடுப்பாய்
அடியார்க்கருளே
புதபகவான்
இதமுற
வாழ
இன்னல்கள்
நீக்கு
புத
பகவானே
பொன்னடி
போற்றி
பதந்தந்
தாள்வாய்
பண்ணொலியானே
உதவியே
அருளும்
உத்தமா
போற்றி
சூரிய
பகவான்
சீலமாய்வாழச்
சீரருள்
புரியும்
ஞாலம்
புகழும்
ஞாயிறே
போற்றி
சூரியா
போற்றி
சுதந்திரா
போற்றி
வீரியா
போற்றி
வினைகள்
களைவாய்
சந்திர
பகவான்
எங்கள்
குறைகள்
எல்லாம்
தீர்க்கும்
திங்களே
போற்றி
திருவருள்
தருவாய்
சந்திரா
போற்றி
சத்குரு
போற்றி
சங்கடந்
தீர்ப்பாய்
சதுரா
போற்றி
அங்காரக
பகவான்
சிறப்புறு
மணியே
செவ்வாய்த்
தேவே
குறையிலாது
அருள்வாய்
குணமுடன்
வாழ
மங்களச்
செவ்வாய்
மலரடி
போற்றி
அங்காரகனே
அவதிகள்
நீக்கு
குருபகவான்
குணமிகு
வியாழக்
குரு
பகவானே
மணமுடன்
வாழ
மகிழ்வுடனருள்வாய்
ப்ருகஸ்பதி
வியாழப்
பரகுரு
நேசா
க்ரகதோஷம்
இன்றிக்
கடாஷித்தருள்வாய்
ஶ்ரீ அபிராமி அந்தாதி
ஶ்ரீ அபிராமி அந்தாதி
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடுவா ராதநட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்
கழுபிணியி லாதஉடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாதவாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும்உத விப்பெரிய
தொண்டரோடுகூட்டுக்கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே
Subscribe to:
Posts (Atom)