_பலரை பார்த்திருக்கின்றேன்...._
_*ஏகத்துக்கு புலம்புவார்கள்.*_
_*அப்படி செய்திருக்கலாம்,*_
_*இப்படி*_ _*செய்திருக்கலாம்,*_
_*இவன் இப்படி என்னை சொல்லி*_
_*மனதளவில்*_ _*காயப்படுத்தி விட்டானே. ..*_
_புலம்பி என்ன பிரயோசனம்?_
_*Past is past.....*_
_அந்த மனக்குப்பைகளையே_
_சுமந்து கொண்டு திரிவானேன்?_
_*தூக்கி எறிந்தால்தான்,*_
_*மனசுமையும் குறையும்.*_
_அடுத்து என்ன செய்யலாம்_
_என்ற தெளிவும் கிடைக்கும்._
_*Negative thoughts ஆகவே*_ _*இருந்தால்,*_
_*நம்மை சுற்றி*_ _*Negative thoughts நபர்கள்*_
_*நம் Aura circleல் வருவார்கள்.*_
_*மேலும் மனம் சோர்வுறும்.*_
_இங்கே டாக்டரும் நாமே. நோயாளியும் நாமே. நம் மனதை நாம்தான் சரிசெய்ய வேண்டும்._
_*No other Choices......*_
_*துன்பங்கள் அதிகமாக இருந்தால், நம் தேவையற்ற வினைகள் கழிகிறது.*_
_அடுத்த நல்ல நிலைக்கு இறைவன் நம்மை தயார் செய்கிறார் என்று ஆக்கபூர்வமாக நம்மை நாமே நேர்மறை எண்ணங்களோடு உற்சாகப்படுத்தி கொண்டால், பிரச்னைகளை சந்திக்க, சீரமைக்க வாய்ப்பு உண்டு._
_*Meditation, தற்சோதனை எல்லாம் இந்த மனநிலைக்கு நம்மை உயர்த்தத்தான்.*_
_நல்ல Motivation_ _speeches கேட்பதை_
_வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்._
_*எத்தனை தோல்விகள்*_ _*நம்மை புரட்டி*_ _*போட்டாலும், சிறு*_ _*நம்பிக்கையை*_
_*even 1% விட்டு விடாதீர்கள்.*_
_இரவு முடிந்தால் விடியல் கண்டிப்பாக வரும்._
_*அறிவோம், தெளிவோம், உயர்வோம்.*_
No comments:
Post a Comment