Wednesday, 11 September 2024

புலம்புவதும் மனநோய்தான்

_*புலம்புவதும் மனநோய்தான்...*_

_பலரை பார்த்திருக்கின்றேன்...._

_*ஏகத்துக்கு புலம்புவார்கள்.*_ 
_*அப்படி செய்திருக்கலாம்,*_ 
_*இப்படி*_ _*செய்திருக்கலாம்,*_ 
_*இவன் இப்படி என்னை சொல்லி*_ 
_*மனதளவில்*_ _*காயப்படுத்தி விட்டானே. ..*_

_புலம்பி என்ன பிரயோசனம்?_

_*Past is past.....*_

_அந்த மனக்குப்பைகளையே_ 
_சுமந்து கொண்டு திரிவானேன்?_

_*தூக்கி எறிந்தால்தான்,*_ 
_*மனசுமையும் குறையும்.*_

_அடுத்து என்ன செய்யலாம்_ 
_என்ற தெளிவும் கிடைக்கும்._

_*Negative thoughts ஆகவே*_ _*இருந்தால்,*_
_*நம்மை சுற்றி*_ _*Negative thoughts நபர்கள்*_ 
_*நம் Aura circleல் வருவார்கள்.*_ 
_*மேலும் மனம் சோர்வுறும்.*_

_இங்கே டாக்டரும் நாமே. நோயாளியும் நாமே. நம் மனதை நாம்தான் சரிசெய்ய வேண்டும்._ 

_*No other Choices......*_

_*துன்பங்கள் அதிகமாக இருந்தால், நம் தேவையற்ற வினைகள் கழிகிறது.*_ 

_அடுத்த நல்ல நிலைக்கு இறைவன் நம்மை தயார் செய்கிறார் என்று ஆக்கபூர்வமாக நம்மை நாமே நேர்மறை எண்ணங்களோடு உற்சாகப்படுத்தி கொண்டால், பிரச்னைகளை சந்திக்க, சீரமைக்க வாய்ப்பு உண்டு._

_*Meditation, தற்சோதனை எல்லாம் இந்த மனநிலைக்கு நம்மை உயர்த்தத்தான்.*_

_நல்ல Motivation_ _speeches கேட்பதை_
_வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்._

_*எத்தனை தோல்விகள்*_ _*நம்மை புரட்டி*_ _*போட்டாலும், சிறு*_ _*நம்பிக்கையை*_  
_*even 1% விட்டு விடாதீர்கள்.*_

_இரவு முடிந்தால் விடியல் கண்டிப்பாக வரும்._

_*அறிவோம், தெளிவோம், உயர்வோம்.*_

No comments:

Post a Comment