சித்திரகுப்தன் ஸ்லோகம்
சித்திரகுப்தா சித்திரகுப்தா உன்னை
சேவித்தேன் நான் சித்திரகுப்தா
நானே செய்த பாவமனைத்தும்
நல்லவனே நீ கடுகளவாக்கு
நானே செய்த புண்ணியமனைத்தும்
நல்லவனே நீ மலையளவாக்கு
வானும் நிலவும் உள்ள வரைக்கும்
வாழ்க்கைப் பாதையை வளமாய் மாற்று
உணவும் உடையும் உறைவிடமும்
அனைத்தும் வழங்க திருவருள் காட்டு
No comments:
Post a Comment