Wednesday, 7 August 2013

God Sloka

ஸ்ரீ ஆஞ்சநேயா 

ஓம் அஞ்சநேயாய வித்மஹே 
வாயு புத்ராய தீமஹி 
தன்னோ ஹனுமந்த் ப்ரோசோதயாத் 

ஸ்ரீ ஆதிசேஷன் 

ஓம் சஹஷ்ய ஷீர்ஷாய வித்மஹே 
விஷ்ணு தல்பாய தீமஹி 
தன்னோ நாக ப்ரோசோதயாத் 

ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் 

ஓம் தம் வாகீச்ராய வித்மஹே 
ஹயக் ரீவாய தீமஹி 
தன்னோ ஹஷௌ ப்ரோசோதயாத் 

ஸ்ரீ லக்ஷ்மி வராஹன் 

ஓம் தநுர்த்த ராய வித்மஹே 
கூக்ர தம்ஷ்ட் ராய  தீமஹி 
தன்னோ வராஹ  ப்ரோசோதயாத் 
 

ஸ்ரீ நிவாசர் 

ஓம் நிரஞ்ஜநாய வித்மஹே 
நிரா பாசாய   தீமஹி 
தன்னோ ஸ்ரீனிவாச ப்ரோசோதயாத் 

ஸ்ரீ ஹம்ஸாவதாரம் 

ஓம் ஸ்ரீ ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே 
பரம ஹம்ஸாய   தீமஹி 
தன்னோ ஸ்ஹம்ஸ  ப்ரோசோதயாத் 

ஸ்ரீ பூமா தேவி  

ஓம் தநுர்தராயை  வித்மஹே 
சர்வ ஷித்யைச தீமஹி 
தன்னோ தரா  ப்ரோசோதயாத் 

ஸ்ரீ சுதர்ஷனர்  

ஓம் சுதர்ஷனாய வித்மஹே 
ஜ்வாலா சக்ராய தீமஹி 
தன்னோ சக்ர ப்ரோசோதயாத் 

ஸ்ரீ விஷ்வக்சேனர் 

ஓம் விஸ்வக்சேனாய வித்மஹே 
வேத்ர ஹஸ்தாய  தீமஹி 
தன்னோ விஷ்வக்சேந ப்ரோசோதயாத் 

ஸ்ரீ கருடா 

ஓம் தத்புருஷாய  வித்மஹே 
ஸ்வர்ண பட்சாய  தீமஹி 
தன்னோ கருட  ப்ரோசோதயாத் 

ஸ்ரீ பிரம்மா 

ஓம் வேதாத் மகாய  வித்மஹே 
ஹிரண்ய கர்பாய  தீமஹி 
தன்னோ பிரம்ம  ப்ரோசோதயாத் 

ஸ்ரீ தட்ஷிணாமூர்த்தி 

ஓம் தட்சினாமூர்த்தயேச வித்மஹே 
த்யானஷ்த்தாய தீமஹி 
தன்னோ தீச ப்ரோசோதயாத் 

ஸ்ரீ சரபேஸ்வரர் 

ஓம் சாலுவே சாய வித்மஹே 
பட்சி ராஜாய  தீமஹி 
தன்னோ சரப ப்ரோசோதயாத் 

ஸ்ரீ காளி 

ஓம் காளிகாயைச  வித்மஹே 
ச்மாசன வாச சின்யை தீமஹி 
தன்னோ கோர ப்ரோசோதயாத் 

ஸ்ரீ கால பைரவர் 

ஓம்  திகம்பராய  வித்மஹே 
தீர்க்கஸ் ஷினாய  தீமஹி 
தன்னோ பைரவ  ப்ரோசோதயாத் 

ஸ்ரீ தத்தாத்ரேயர் 

ஓம்  தத்தாத்ரேயாய  வித்மஹே 
திகம்பராய  தீமஹி 
தன்னோ தத்த ப்ரோசோதயாத் 

ஸ்ரீ வீரபத்திரர் 


ஓம்  கார்த்தவீர்யாய வித்மஹே 
மஹா வீர்யாய  தீமஹி 
தன்னோ அர்ஜூன ப்ரோசோதயாத் 

ஸ்ரீ மதுரகாளி 


ஓம்  மதுரகாளிச வித்மஹே 
சர்வ சித்திச தீமஹி 
தன்னோ சக்தி ப்ரோசோதயாத் 

ஸ்ரீ குரு 

வானர்வர்கரசே வளம் தரும் குருவே 
காண இன்பம் காண வைப்பவரே
பொன்னிற முல்லையும் புஷ்பராகமும் 
உந்தனுக்கு அளித்தால் 
உள்ளம் மகிழ்வாய் 
சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும் 
கொண்டு உனை வழிபட 
குறைகளை தீர்ப்பாய் 
தலைமை பதவியும் தனிதோர் புகழும் 
நிலையாய் தங்கிட நேரினில் வருக 
நாளைய பொழுதினை நற் பொழுதாக்குவாய் 
இல்லற சுகத்தினை எந்தனுக்கு அளிப்பாய் 
உள்ளத்தில் அமைதி உறைந்திட செய்வாய் 
செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய் 
வல்லவன் குருவே வணங்கினோம் அருள்வாய் 






No comments:

Post a Comment