நீண்டகாலம் குழந்தை இல்லாமல் வேதனைப்படுபவர்களுக்கு
நாட்டு இலந்தை இலை அரைபிடி
கெட்டி மிளகு 6
பூண்டுதிரி -4
இவைகளை சுத்தம் செய்து ஒன்றாக அரைத்து மாதவிலக்கு ஆன முதல்நாள், இரண்டாம் நாள்,காலை வெறும் வயிற்றில் மோருடன் பருகிவர கருப்பைக் குற்றங்கள் நீங்கி குழந்தை பிறக்கும். ஆறு மாதங்கள் தொடர்ந்து மாதவிலக்கான முதல்நாள்,இரண்டாம் நாள் மட்டும் சாப்பிடவும்.
No comments:
Post a Comment