Tuesday, 21 March 2017

வாய் புண்

வாய் புண் எதனால் ஏற்படுகிறது

இதை சரி பன்ன என்ன வழி

அல்லது வராமல் இருக்க என்ன செய்யலாம்

நமது உடம்பில் நீர் வற்றி போனால் வாய் புண் வரும் அதர்க்கு தாகம் எடுத்தவுன் தன்நீர் குடிக்க வேண்டும் இயற்கை முறை பழச்சாறுகள் சாப்பிடுங்க

வாரம் இருமுறை எண்ணெய் குளியல் நல்லது

அஜீரம் ஏர்பட்டாலும் இதுபோன்ற விலைவுகள் ஏர்படும் அதர்க்கு எளிதில் செறிக்கும் உணவுகள் சாப்பிடுங்க

அசைவம் . மற்றும் காரம் போன்ற உணவு சாப்பிட கூடாது

வாய்புண் குணப்படுத்த 
திரிபால சூரணம் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்லர் நீரில் போட்டு சிரிது உப்பு மற்றும் மஞ்சல் சேர்த்து கொதிக்க வைத்து இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை வாய்கொப்புளித்து வந்தால் சரிஆகிவிடும்

No comments:

Post a Comment