வறட்டு இருமலுக்கு,காய்ச்சி ஆறிய வெண்ணீர் கொடுங்கள்.
இருமி இருமி தொண்டை புண்ணாகி இருக்கும், தேன் கொடுங்கள்.
ரொம்ப ஹார்ட கடித்து முழுங்கும் உணவு கொடுக்க வேண்டாம் , கொடுத்தால் தொண்டையில் அடைத்து கொண்டு வாமிட் வரும், லைட்டான ஆகாரம் கொடுங்கள்.
பாலில் காய்ச்சி குடிக்கும் பக்குவத்தில் ஆற்றி, தேன் கலந்து கொடுங்கள்.
மஞ்சள் தூளில் சிறிது தேனை குழைத்து நாக்கில் வைத்து முழுங்க சொல்லுங்கள்
No comments:
Post a Comment