⭕தெரிந்து கொள்வோம் .
🙏HEALTH TIPS ONLY குழு உறுப்பினர்களுக்கு வணக்கம்.
🔴🔵சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்துதல் Diabeties can be Cured.
🔴சர்க்கரை வியாதியில் இந்தியாவில் முன்னோடியாக இருக்கும் நாடு இந்தியா .
🔴இந்தியாவில் சர்க்கரை வியாதியில் முதல் மாநிலம் தமிழ்நாடு .
🔴தமிழ் நாட்டில் முதலிடம் சென்னை.
🍊நீரிழிவு நோய் என்பது இன்று அனைவருக்கும் பொதுவாகி விட்டது.
🍊நமது பாரம்பரிய உணவுப் பொருட்கள் இந்நோயை கட்டுப்படுத்தக் கூடிய தன்மையில் இருந்தாலும் அந்த உணவுகளை நாம் சாப்பிட தயாராக இல்லை .
🍊ஏனென்றால் அந்த அளவுக்கு அரிசியை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம்.
🍊சர்க்கரை நோய்க்கான காரணம் என்னவென்றால் உணவு முறைகளின் முரண்பாடுகள்தான். பரம்பரையாக வந்தால் கூட உணவு முறைகளால் முதலிடம். தடுக்க முடியும்.
🍊நீரிழிவைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அது கண்டீப்பாக உணவுகளால்தான் சாத்தியமாகும்.
🍊உணவுகளை அடையாளப்படுத்தி தேர்ந்தெடுத்து சாப்பிடும் போது சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்தலாம்.
🍊சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு .
வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
🍊பாகற்காயை நன்கு காய வைத்து பொடி செய்து காலை இரவு என்று இரண்டு வேலை சாப்பிட்டு வரலாம்.
🍊துவர்ப்பு சக்தி அதிகமாக உள்ள உணவுப் பொருட்கள் நீரிழிவைக் கட்டுப்படுத்தும்.
🍊வாழைப்பூவை கசாயம் செய்து சாப்பிட்டு வர நீரிழிவு கட்டுப்படும்.
🍊தென்னை மரப்பூவை நன்றாக காய வைத்து பொடி செய்து காலை இரவு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் .மற்றும் தளர்ந்து போன நரம்புகள் சரியாகிவிடும்.
🍊கருவேப்பிலை , லவங்கப்பட்டை ,வெந்தயம் இந்த மூன்றையும் சம அளவில் கலந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அற்புதமான பலன் கிடைக்கும்.
🍊சர்க்கரை நோய்யை கட்டுப்படுத்துவதில் ஆவாரம் பூவிற்கு முக்கிய பங்கு உண்டு .ஆவாரம் பூவை தேநீராக சாப்பிடும் பொழுது நீரிழிவு கட்டுப்பாட்டிற்குள் வரும்.
🍊உடல் உழைப்பு அவசியம் தேவை. நடைபயிற்சி உடலை வருத்தி செய்யக் கூடிய சில வேலைகளை செய்து வியர்வை உண்டாக்க வேண்டும்.
🍊நாம் உணவில் பிஞ்சுக் காய்கறிகளான முருங்கைப் பிஞ்சு , பீர்க்கங்காய் பிஞ்சு, புடலங்காய் பிஞ்சு ,பீன்ஸ் , அவரை இவை அனைத்தையும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வர வேண்டும்.
🍊சிறுதானியங்கள் வரகரிசி, தினைஅரிசி ,சாமை , குதுரவாலி எல்லாமே அற்புதமான உணவு .இந்த உணவுகளை ஒரு வேளை (அ )இருவேளை தொடர்ந்து சாப்பிடும் பொழுது நோய் கட்டுப்படக் கூடிய தன்மை உண்டு .
🙏நன்றி : டாக்டர் ஞான சேகரன் .நீரிழிவு மருத்துவர்.
M.செல்வன் .✍
Health tips only What's app குழு.
சிறுநீரக நலம் பாதுகாப்பு அமைப்பு, அசோக்லேலண்ட் யூனிட் 1, ஒசூர்.
No comments:
Post a Comment