வாரம் இரண்டு நாள் வீதம் முள்ளங்கி சாறும், வாழைத்தண்டு சாறும் தயார் செய்து சுமார் 100 மிலி காலை உணவு க்கு முன் ஒரு மணி நேரம் முன்பாக சாப்பிட வேண்டும், இதனால் ஒரு 50 %மாரடைப்பை தடுத்து விடலாம், இந்த சாறுகளை சாப்பிடுவதால் இரத்தத்தில் கலந்து உள்ள இரசாயன பொருட்களின் விஷத்தன்மைகளை அழித்து இரத்தித்தில் தேவைக்கு அதிகமாக உள்ள உப்புப் படிவங்களை நீராக மாற்றி எளிதாக உடலைவிட்டு வெளியேற உதவுகின்றன, சிறு நீரகங்களின் செயல்பாட்டுக்கு இவைகள் இரண்டும் மிகவும் சிறந்தவை, சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய வில்லை என்றாலும் இரத்த அழுத்தம் நோய் ஏற்படும்,
No comments:
Post a Comment