ஆயுள் தரும் மொழிகள்!
கோழைக்கு எதிரி தூதுவளை!
நல் குடும்பத்தின் தெய்வம் துளசி இலை!
எந்த வீக்கத்திற்கும் எருக்கம்பால் அடி!
அரவம் தீண்டின் அழஞ்சி வேர் பட்டை இடு!
வெங்காயம் உண்போருக்கு தன் காயம் பழுதில்லை!
வெள்ளைப் பூண்டு பத்து தாய்க்கு சமம்!
வில்வப்பழம் தின்பார் பித்தம் போக, பனம்பழம் தின்பார் பசி போக!
அரணைக்கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான்!
கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி!
மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கரிசலாங்கண்ணி!
குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி!
நிரிழிவு தீர்க்கும் ஆரை!
No comments:
Post a Comment